Bookeluthaporen
அலைபாயுதே

அலைபாயுதே

3,030 143 14

அந்த அறையே அதிரும்படி கையை பலமாக தட்டியவன் கண்கள் முழுதும் ரத்த நிறம் ஏறியிருந்தது, "வாவ்... வாட் எ ப்ளடி சாக்ரிபைய்ஸ்" கண் மண் தெரியாத அவன் கோவத்தில் அழுத்தமாக கை தட்டி நிறுத்தினான். "இந்த தியாகத்துக்கு உனக்கெல்லாம் இந்த கிபிட் பத்தாது. யாருமே இவ்ளோ தைரியமா பண்ணாத இந்த வேலைக்கு பெரிய ஸ்டேஜ் போட்டு அவார்ட் தான் குடுக்கணும்" பொய்யான சிரிப்போடு கூறியவன், ஏதோ அவள் வருவதை உணர்ந்தவன் முகம் கடுமையாக மாறியது. "இந்த உலகத்துலயே நான் இது வர பாத்ததுலயே அடி முட்டாள்னா அது நீ மட்டும் தான் ஆரோஹி. உன்ன சுத்தி இருக்க எல்லாரையும் திருப்திப்படுத்தி சந்தோசமா வச்சுக்குறதா நினைக்கிறல நீ? ஆனா உண்மை அது இல்ல. உன்ன நேசிக்கிறவங்களுக்கு உன்னால பிரச்சனை, வேதனையை மட்டும் தான் குடுக்க முடியும்" தன்னை பார்த்து எரிந்து விழும் கணவனை வெற்று பார்வை பார்த்தவள் அவன்…

கடல் சேர்ந்த நாணல்

கடல் சேர்ந்த நாணல்

2,459 212 12

கடல் சேர்ந்த நாணல்…

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

எண்ணமெல்லாம் உன் வண்ணமே

4,112 315 12

எண்ணமெல்லாம் உன் வண்ணமே…

ஆனந்தபைரவி

ஆனந்தபைரவி

13,074 665 23

ஆனந்தபைரவி…

டிங் டாங் காதல்

டிங் டாங் காதல்

12,755 709 26

"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு புரியுது கார்த்... புரியுது" "இல்லங்க உங்களுக்கு ஒன்னும் புரியல. அது என்னோட பிரச்சனை. என்னோட கஷ்டம். அது எனக்கே தெரியாம வைக்கணும்னு நீங்க யோசிக்கிறது எந்த வித்ததுலங்க நியாயம்?" - கார்த்தி "நான் அந்த அர்த்தத்துல சொல்லல..." வைஷ்ணவியை பேசவே விடவில்லை அவன், "எந்த அர்த்தத்துல சொன்னாலும் நான் புரிஞ்சிகிட்ட ஒரே அர்த்தம் உங்களோட டாமினன்ஸ் தான். என் வீட்டு ஆளுங்க வர நீங்க ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அது சுத்தமா புடிக்கல. உங்களோட விளையாட்டு தனத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கெடைச்சதா? ர…

இணையா துருவங்கள் (Completed)

இணையா துருவங்கள் (Completed)

42,906 1,504 35

உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை.ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வரும் குறும்புக்காரன். அவனுக்கு தெரிந்தது எல்லாம் நண்பர்கள் மற்றும் அவனுடைய பைக் மட்டுமே. சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்து அதில் ஆனந்தம் கொள்ளும் அன்பு உள்ளம் கொண்டவன். வேளையில் தெளிவும் பார்வையில் கொள்கையும் உள்ள 28 வயது இளைஞன்.சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் இடையில் நடக்கும் யுத்தமே இந்த கதை.விறுவிறு, காதல், சிரிப்பு, குடும்பம், அழுகை, அன்பு என அத்தனை உணர்வுகளையும் இந்த புத்தகத்தின் மூலம் நிச்சயம் நீங்கள் க…

தட்றோம் 🍾 தூக்றோம் ❤️

தட்றோம் 🍾 தூக்றோம் ❤️

1,645 65 8

ஹரி, கார்த்தி, ப்ரேம், சிவா, இந்த நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நாள் சம்பவமே இந்த கதை.…

My Painful Love ❤️

My Painful Love ❤️

3,201,452 106,303 63

"Why the hell did you tell them that you are my wife?" he whisper yelled at me. I stared at him in disbelief."Answer me you useless" he yelled again."They don't want me to say that I am their daughter and you don't want me to say I am your wife then what should I introduce myself?" I said to him in a calm voice. He distanced himself from me and watched me keenly and again come closer to me " say that you are an orphan" he said with a smirk on his face. I watched him calmly I want to yell, shout but I won't. I lowered my head as tears started to form in my eyes, I can't show it to him. I controlled my tears a.nd raised my head and stared directly at his eyes with emotionless look and nodded my head and whispered "okay" and made my way towards the exit. Am I an orphan? Even with several people's around me? How long should i have to go through this pain?___________________________________________________A story of Adith and Janvi's painful love story. Can Janvi able to bear the pain they give her? Will, he never able to love her?Check my other stories too...Complete story is in Kindle…

Dead Heart (Completed)

Dead Heart (Completed)

1,509,807 67,477 54

"Will you marry me?" He asked kneeling down the floor with a wide grin on his face.My tears started to pool in my eyes. I had never expected this will happen even in my dreams. My heart stopped to beat seeing the scene in front of me."Yes"And this time my tears freely flowed down my cheeks.With that, he stood up and put the ring on her finger.And I stood there hidden watching my husband proposing to another girl to marry him. And he looks soo happy..."Why Arjun?" My heart screams loudly. *******************************Arjun, who will do anything to have his revenge. For her, he has no heart.Diya a girl with a broken heart. Nothing else.....…